பால முருகன் சிரிப்பு
பவழக்கொடி மலர்ந்த முத்துக்களின் களிப்பு ()
கோலமயில் மீது வலம் வருவான்
கும்பிடும் முன்னாலே அருள் தருவான்
வாவென் றழைத்தவுடன் வளம் தருவான்
தாவெனத் தமிழ் கேட்டு தரிசனம் தருவான் ()
வேலுடன் தரும் காட்சி மனம் நிறைக்கும்
சேலமும் சீலமும் குறை கலைக்கும்
மாலுடன் மருமகனே நம்பிக்கை பிறக்கும்
நாளுடன் நவக்கோளும் நல்லதெலாம் அளிக்கும் ()

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்