விளையாட வேங்கடவன் வெற்றிகள் கொடுக்க
வளையாட திருமகள் வசம்.....1
திருமலை எழுந்தருளி அருள்மழை பொழிவான்
திருமகள் நனைப்பாள் நமை....2
ஏழேழு பிறவிக்கும் பலனாய் விளைந்தான்
நாளேழும் மங்களம் தரும்.....3
இனிய மின் இணையத் தோழர்களுக்கு வணக்கங்கள். பொழுது போக்காக எழுதியவற்றை இங்கே பதிப்பித்துள்ளேன். படியுங்கள்.ரசியுங்கள். உங்களின் உள்ளே கிடைத்த எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களின் ரசனை அறிந்து என்னால் இன்னும் சமர்ப்பிக்க முடியும். இது தான் அபிமான ரசிகர்களுடன் ரகசியமான ஒப்பந்தம். சரியா ? நன்றி. வாழியத் தமிழ் ! வளர்க பாரதம் !
No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்