Thursday, 17 November 2022

தாய்மையும் அனாதையும்

ஆண்கள் தவறிழைத்தாள் வமிசம் தலைகுனியும்   

பெண்கள் தவறிழைத்தாள்  நாடே தலைகுனியும். 

தவறிழைத்த ஆண் தப்பி விடலாம் .

 தவறியவளோ சுமந்தாக வேண்டும். 

தாய்மை தரமில்லா  வீட்டில் சேய்கள்  நாசமாகும். 

வாய்மை வரமில்லா நாட்டில் வாழ்வே நாசமாகும்

குப்பை தொட்டிகள்  தொட்டில் களானால் 

கருப்பை சுமப்பதற்கு   காரணம் குழந்தையா ?  

அனாதைகளுக்கு தெரியும் இதன் வலி.

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்