கீதம்
ராகம் முகாரி
தாளம் ஆதி
(சத்தியமணி)
கண்ணனைத் தேடுகிறாள் ராதை
காதலினால் படும் துய ருடன் அவதியில் ( )
கண்ணமெலாம் ஈரம் இமைகளிலே சோகம்
இன்னுமேன் உயிரென்று பிதற்றிடும் மனதோடும் ( )
இனிமையில் பலநினைத்து அலங்கரித்த கோலம்
தனிமையில் தலைகுனிந்து அவதியுறும் நேரம்
தெரிவதெலாம் ஆயனின் பிம்பென்ற போதும்
துடிதுடித்து மாயனை சிறைபிடிக்க தோன்றும் ( )

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்