மனநிறைவாகும் மகிழ்வும் அருகிருந்தால்
மானேந்தும் வல்லி உன்றன் தரிசனத்தால் ( )
பிறை நுதலே அம்மா
பித்தனின் இடபுறமே
செந்துறை தனையாளும்
சுந்தரியே சிவமே
()
சந்திர சேகரனின்
சக்தியே சிற்பதமே
மந்திர மறையாவும்
வழங்கும் பொற்கரமே
தந்திர திறமைதரும்
ஸ்ரீராஜமாதங்கி
எம்திறத்தில் இருப்பாய்
என்றுமே தங்கி ( )

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்