Monday, 2 September 2013

அடி வானம் சிவந்தது

அடி வானம் சிவந்தது
அது ஏன்?
இத்தனை அடிகளா கொடுப்பது
அடிகளில் கண்ணிடச் சிவப்பது
இருந்தும் எப்படி பொறுப்பது ?
இதற்கு ஒருதீர்வை எடுப்பது ?
மருந்திடு பாட்டி வைத்தியத்தால்
மூலிகை தென்றல் எழும்பச்சொல்
சுரந்திடும் அமுத மேகங்களால்
சுகமாய் ஒத்தடம் தந்திடச்சொல்
நாளை விடுமுறை எடுத்துவிட்டால்...
அடுத்தக் கவிதை எப்படி ?
வண்ண தனுசுகள் வந்துவிட்டால்


தொடுக்கும் அம்புகள் இப்படி!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்