மதுவெனும் நீரணங்கை கொண்ட போதும், மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும், தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும், மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும், பக்திபட கதைகளிலே கலந்த போதும், வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும், கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும், கட்டுமீசை பாரதியை படித்த போதும், கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும், பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும், தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும், தயங்காது உண்மைசொலும் நேரம் போதும், போதும் போதுமென தெய்வம் கண்டார் கவியரசு போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்
இனிய மின் இணையத் தோழர்களுக்கு வணக்கங்கள். பொழுது போக்காக எழுதியவற்றை இங்கே பதிப்பித்துள்ளேன். படியுங்கள்.ரசியுங்கள். உங்களின் உள்ளே கிடைத்த எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களின் ரசனை அறிந்து என்னால் இன்னும் சமர்ப்பிக்க முடியும். இது தான் அபிமான ரசிகர்களுடன் ரகசியமான ஒப்பந்தம். சரியா ? நன்றி. வாழியத் தமிழ் ! வளர்க பாரதம் !
Pages
- Home
- யாரிவன் [ Who is this ]
- கர்ப்பித்த கவிதைகள் [ Poems from Her blessings ]
- கிறுக்கல்கள் [ Cartoons by hand and digital ]
- இசையும் நமக்கு அசையும் [Piano Melodies ]
- மனமுதிரும் மொழி ( Language of the Heart )
- ஆத்மனின் பயணம் ( Upasana a Spiritual Journey )
- ஜோதிடம் நடைமுறையில் அணுகுமுறை [ Astrology - Practical Approach ]

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்