வேள்வியின் கனலாய் வாழ்விக்க வந்தவனே
வேல்மயில் வாகனா துணை....1
கேலிக்கும் பழிக்கும் பக்தரினை நிந்திப்பார்
வேலுக்கே அவர்தலை பலி......2
கந்தனை விந்தனை சிந்தனை செய்தனை
தந்தனை முழுவதும் மனமே..3
இனிய மின் இணையத் தோழர்களுக்கு வணக்கங்கள். பொழுது போக்காக எழுதியவற்றை இங்கே பதிப்பித்துள்ளேன். படியுங்கள்.ரசியுங்கள். உங்களின் உள்ளே கிடைத்த எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். அப்போதுதான் உங்களின் ரசனை அறிந்து என்னால் இன்னும் சமர்ப்பிக்க முடியும். இது தான் அபிமான ரசிகர்களுடன் ரகசியமான ஒப்பந்தம். சரியா ? நன்றி. வாழியத் தமிழ் ! வளர்க பாரதம் !
No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்