மாசி திங்களிலே மலர்களின் காலம்
தூசி தில்லியிலே மணமகள் கோலம்
வீசி விளையாடும் குளிரோடு நேரம்
பேசி அரசியலும் பாதீடுகள் போடும்
வாசி யென்றெனவே வந்தச்செம் மொழியால்
ஆசி கூறிடவே அன்புடன் இன்மொழியாள்
நேசி க்கும்நாடு நிமிரவைக்க மின்வழியால்
பூசி க்கவந்தாள் ! பூரணமாய் வாழ்கவென!!
தூசி தில்லியிலே மணமகள் கோலம்
வீசி விளையாடும் குளிரோடு நேரம்
பேசி அரசியலும் பாதீடுகள் போடும்
வாசி யென்றெனவே வந்தச்செம் மொழியால்
ஆசி கூறிடவே அன்புடன் இன்மொழியாள்
நேசி க்கும்நாடு நிமிரவைக்க மின்வழியால்
பூசி க்கவந்தாள் ! பூரணமாய் வாழ்கவென!!

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்