Thursday, 25 April 2013

இதுவே அது அதுவே இது


இதுவே அது அதுவே இது
அத்வைதம் உணர்பவனுக்கு
அர்த்தம் இல்லைஆசை இல்லை
பெயர் இல்லை பேதம் இல்லை
அகம் இல்லை அகந்தை இல்லை
அவதி இல்லை அர்ச்சனை இல்லை
உருவம் இல்லை கருவம் இல்லை
இறப்பு இல்லை பிறப்பு இல்லை
மெய்யும் இல்லை பொய்யும் இல்லை
இனிப்பும் இல்லை ப்பும் இல்லை
னிமை இல்லை விப்பும் இல்லை
இரண்டும் ஒன்றே இருந்தும் ஒன்றே
பிரிந்தும் ஒன்றே கலந்தும் ஒன்றே
தெரிந்தும் ஒன்றே மறந்தும் ஒன்றே
அறிந்தும் ஒன்றே மறுத்தும் ஒன்றே
எல்லாம் ஏகம் என்றன் சாரம்
எனது என்று எதுவும் இல்லை
கொடுத்ததும் அவனே
கொடுப்பதும் அவனே
கொள்வதும் அவனே இவை
சொல்வதும் அவனே    
இதுவே அது அதுவே இது

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்